2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டது ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரின் தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்ற ஆர்சனல், வியாழக்கிழமை (06) அதிகாலை நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியிலும் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்று 0-4 என்ற மொத்த கோல் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.

நியூகாசில் சார்பாக ஜேக்கப் மேர்பி, அந்தனி கோர்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .