2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

குட்டை கோடாரியால் தாக்க முயன்றவர் சுட்டு கொலை

Editorial   / 2024 ஜூன் 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கால்பந்து போட்டியுடன் இணைந்து, ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற பேரணியின் போது, ​​குட்டை கோடாரியால் தாக்குதல் நடத்த முயன்ற கலவரக்காரர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அணிவகுப்பு பேரணி  ஹாம்பர்க் நகரின் மையத்தில் நடைபெற்றது. அப்போது கோடாரியுடன் வந்தவர் சண்டையிட்டதால், பொலிஸார் அவரை அடக்க முயன்றனர்.

அப்போது, ​​அந்த நபர் பொலிஸ் காரர்களை பெட்ரோல் குண்டால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் பொலிஸார் அவர் மீது மிளகு தெளித்து தாக்குதல் நடத்தினர். எனினும், அவர் வன்முறையில் ஈடுபட்டதால், பொலிஸார் அவரது காலில் சுட்டனர், என்றார். காயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X