2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா

Janu   / 2024 ஜூலை 16 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.பிரான்ஸ் – பாரிஸ் நகரில் திங்கட்கிழமை (15) அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

ஒலிம்பிக் தீபத்தை 2.5 கிலோமீற்றர் தூரம் அவர் ஏந்திச் சென்றுள்ளார். பிரான்ஸில் சுவையான பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .