2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

ஐபிஎல் போட்டி மார்ச் 23-ல் தொடங்கும்

Editorial   / 2025 ஜனவரி 14 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2025-ல் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையைத் தயார் செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில்  மும்பையில் ராஜீவ் சுக்லா திங்கட்கிழமை (13​) கூறியதாவது:

இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கப் போட்டி மார்ச் 23-ம் திகதி நடைபெறும். மேலும், தொடரின் இறுதிப்போட்டி மே 25-ல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X