2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

2ஆவது சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றிலேயே உலகின் ஏழாம் நிலை வீரரான நொவக் ஜோக்க்கோவிச் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் பொட்டிச் வான் டீ ஸன்ட்ஸ்கல்ப்பை இன்று (09) அதிகாலை எதிர்கொண்ட சேர்ப்பியாவின் ஜோக்கோவிச், 2-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இத்தாலியின் மட்டியோ அர்னால்டியை எதிர்கொண்ட எட்டாம் நிலை வீரரான அன்ட்ரே ருப்லெவ், 4-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .