2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பிள்ளையான் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 10 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி பிள்ளையான் தலைமையிலான டிஎம்பிபி கட்சியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே உண்மையை உலகறியச்செய் எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்

போன்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு லேக் வீதி தலைமை காரியாலயத்திலிருந்து மகாத்மா காந்தி பூங்கா வரை சென்றது 

ரீ.எல்.ஜவ்பர்கான் ,வ.சக்தி   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .