2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பொரளையில் அனர்த்தம்…

Editorial   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில், புதன்கிழ​மை காலை வேளையில் திடீரென கடும் மழை பெய்தது. கடும் காற்றும் வீசியதால், பொரளை  பகுதியில்  மரமொன்று  வேரோடு சரிந்து விழுந்து. இதன்போது, அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .