2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

பணிகள் ஆரம்பம்…

Editorial   / 2024 செப்டெம்பர் 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஒன்பதாவது  ஜனாதிபயை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும். அதற்காக,  வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள், வௌ்ளிக்கிழமை (20)காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.

தமிழ்மிரர் நிருபர்கள்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .