2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல்

Mayu   / 2024 ஜூன் 28 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நினைவேந்தல் நிகழ்வு மலையக கலை கலாசார சங்கம் ( இரத்தின தீபம் ) அமைப்பின் ஏற்பாட்டில் " மூத்த ஊடகவியலாளர் கலைஞர் மேடைநாடக தயாரிப்பாளர் அமரர் க . ப . சிவம் மற்றும் நடிகை ஆச்சி மனோரமா ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மலையக கலை கலாசார சங்க அமைப்பின் " தலைவர் S . பரமேஸ்வரன் தலைமையில் கண்டி டீ . எஸ்.சேனாநாயக வீதி செல்லத்துரை நினைவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக வீரகேசரி பத்திரிகையின் உதவி செய்தி ஆசிரியரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான ஜே. ஜி . ஸ்டீபன் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X