2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

எமக்கான நீதி வேண்டும்

Mayu   / 2024 ஜூன் 26 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு  போராட்டமானது புதன்கிழமை (26) வரை தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

குறித்த போ​ராட்டம் முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் முனடனெடுக்கப்பட்டது.

எமக்கான நீதியினை சர்வதேசம் மட்டும்தான் தரவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

சண்முகம் தவசீலன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X