2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை கடற்பரப்பில் கப்பலொன்று தீப்பற்றியது (படங்கள்)

J.A. George   / 2021 மே 21 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்று தீப்பற்றி எரிகின்றது.

X-PRESS PEARL என்ற கப்பலில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையிர் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X