2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முழு நாடும் முடங்குமா? முடங்காதா? இராணுவத் தளபதி விளக்கம்

Editorial   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழு நாடும் முழுமையாக முடக்கப்படக்கூடும் என வெளியாகியிருக்கும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, எவ்வாறாயினும் சுகாதார பிரிவினர் வழங்கும் கட்டளைகளை முழுமையாக அமுல் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .