2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பதுளை மாநகர சபை நடவடிக்கைகள் நிறுத்தம்

J.A. George   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகள் ஊவா மாகாண ஆளுநரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மாநகர சபையின் அதிகாரங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .