2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

செட்டியார் தெருவில் பதற்றம்

Editorial   / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 11 − செட்டியார் வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்படுகின்றன. இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்படுகின்றன.  

சட்டவிரோத கட்டடங்கள் எனக் கூறி, பெக்கோ இயந்திரத்தின் மூலம் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .