2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொரோனா தொற்றுக்கு உள்ளான வைத்தியர் நெவில் மரணம்

Nirosh   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகரான வைத்தியர் நெவில் பெர்ணான்டோ இன்று (04) மரணமடைந்தார்.

ஐ.டி.எச் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .