2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 368 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,852 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .