2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜெர்மனியப் பிரஜை கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டையில் ஜெர்மனியப் பிரஜை ஒருவர் 170 கிராம் வரையிலான கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினார்.

இந்த சந்தேக நபர் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X