2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

திக்வெல்ல மினி சூறாவளியால் 7 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹாருகஸ்தெனிய பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மினி சூறாவளி காரணமாக 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இதனால் பொதுமக்கள் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு கூறியது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X