2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

முன்மாதிரியான பொலிஸார்..

Freelancer   / 2022 ஜூலை 28 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் ஏற்பாட்டில், மூதூர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெறுவதற்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு, நேற்று முன்தினம் (26) இரவு தேனீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட சிற்றூண்டிகள் வழங்கப்பட்டன .

(படங்கள் - தீஷான் அஹமட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X