2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராமம் விடுவிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட்

கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைக் கிராம சேவகர் பிரிவு, நேற்று (25) பிற்பகல் 06 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

மாஞ்சோலைக் கிராமம் 11ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .