2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிய இருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு, மூதூர் கீதன் சட்டிப் பகுதியில், மணல் ஏற்றிக் கொண்டிருந்த உழவு இயந்திர சாரதிகள் இருவரை, சம்பூர் பொலிஸார், நேற்று  வியாழக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

கட்டைப் பறிஞ்சான் பகுதியைச் சேர்ந்த (வயது -24) உடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். .

மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்ததன் காரணமாகவே, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X