2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புதுவருடத்தில் கோவிலில் ஒன்றுகூடியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன், அப்துல்சலாம் யாசீம், கீத்

புதுவருட பூஜை வழிபாடுகளுக்காக, ஊரடங்கு சட்டத்தையும் மீறி, திருகோணமலையில் கோவில்களில் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பிணைகளுடன் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா ஶ்ரீ காயத்திரி கோவிலில் ஒன்றுகூடிய 8 ஆண்கள், 5 பெண்கள் என 13 பேர், உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒன்றுகூடிய 5 ஆண்கள் 6 பெண்கள் என 11 பேர், தலைமையகப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .