2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பிரதித் தவிசாளர் பாஸித் மு. காவில் இணைவு

எப். முபாரக்   / 2020 மார்ச் 16 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பாஸித், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் முன்னிலையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து கொண்டார்.

இவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின் கிண்ணியா பிரதேச சபையின் உப தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த நிலையிலே, ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .