Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச் சென்ற மக்கள், பலமணிநேரம் காத்திருந்த போதும், எரிவாயு விநியோகம் இடம் பெறவில்லை.
சுமார் 3 மணிநேரம் காத்திருந்த மக்கள், வீதியின் குறுக்காக சிலிண்டர்களை வைத்து, அதில் ஏறியிருந்தும், சிலிண்டர்களை கிடத்திவிட்டு அதில் அமர்ந்திருந்தும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இரவு எட்டுமணிவரையிலும் அவ்வீதியின் ஊடாக போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago