Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Janu / 2024 ஜூலை 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜிதபோபுர பகுதியில், விசேட அதிரடிப் படையினரால் போதை மாத்திரைகளுடன் இருவர் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டு உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன .
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 28 வயதுடைய சகோதரர்கள் எனவும் இவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உப்பவெளி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தெரிவித்தார் .
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரகளையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
மேலும் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
ஏ. எம். கீத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago
51 minute ago