2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பகுதியில், 400 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (31) இரவு கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா, பெரியாற்றுமுனையைச் சேர்ந்த 24 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X