2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

“9 ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்களித்தேன்”

Editorial   / 2024 செப்டெம்பர் 21 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன்   ஜோன் பிலிப் லூயிஸ் தனது 106வது வயதில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை, ​சனிக்கிழமை (21) அளித்திருந்தார்.

“நாட்டில் இடம்பெற்ற ஒன்பது ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்களித்த அனுபவம் தனக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். (கீத பொன்கலன்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .