2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

38வது ஆண்டு நினைவு தினம்

Janu   / 2024 ஜூன் 12 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருவில படுகொலையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெருகல் - பூமரத்தடிச்சேனை பகுதியில் புதன்கிழமை (12) அன்று நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.இதனை பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி ,விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .