2025 மார்ச் 24, திங்கட்கிழமை

ஹெரோயினுடன் மூவர் கைது

Freelancer   / 2025 மார்ச் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பரந்தன், குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்தக் கைது நடவடிக்கை கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X