2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

Freelancer   / 2025 மார்ச் 31 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு, மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில், 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .