2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்துவைத்தார் மோடி

Editorial   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.

அங்கு, இந்திய அரசின் உதவியுடன்  புதுப்பிக்கப்பட்ட  வடக்கு ரயில்  பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார். 

இந்திய பிரதமருடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X