2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

யாழ் - பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் திறப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. 
 
அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
குறித்த வீதி, காலை 6 மணி முதல் மாலை 5 வரை மாத்திரம் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள், பேருந்துகளில் , முச்சக்கரவண்டி , வேன் மட்டுமே பயணிக்க முடியும் 

புகைப்படம் எடுக்க தடை

40KM வேகம் மாத்திரம் 

இடையில் வாகனங்டகள் நிறுத்த தடை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X