2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை

யானை தாக்கியதில் இருவர் பலி

Editorial   / 2025 பெப்ரவரி 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானை தாக்கியதில் அரலகங்வில வெஹெரகம பகுதியில் 72 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த அந்த நபர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X