2025 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்பட்டது

Freelancer   / 2025 ஜனவரி 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூடப்பட்டிருந்த கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் ஹுன்னஸ்கிரிய, கஹட்டகொல்ல பகுதி, வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

நேற்று (23) மாலை 6 மணிக்கு மூடப்பட்ட  இந்த வீதி, இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டதாக, உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர். 

 சீரற்ற காலநிலை காரணமாக பாறைகள் விழும் அபாயத்தால், கண்டி - மஹியங்கனை பிரதான வீதி கடந்த சில நாட்களாக இரவு வேளையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X