2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முன்பள்ளி கட்டாயம் : சட்டமும் வருகிறது

Editorial   / 2024 ஏப்ரல் 11 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்பள்ளி கட்டாயமாக்கப்படும் என கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2026 ஆம் ஆண்டு முதல் பாடசாலையின் முதலாம் ஆண்டுக்கு முன்னர் நான்கு வயதில் முன்பள்ளி கற்பது கட்டாயமாக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .