2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மஹிந்த கஹந்தகம சரணடைந்தார்

Editorial   / 2022 ஜூன் 02 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே. 9 ஆம் திகதியன்று தாக்குதல்களை நடத்தினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்​கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X