2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மஹிந்தவை சந்தித்தார் சந்தோஷ் ஜா

Editorial   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,   கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மரியாதை நிமித்தமாக, செவ்வாய்க்கிழமை (22) மாலை சந்தித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .