2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் பாதையை சீராக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X