2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்கு முந்தைய காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று (18) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 208 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ஜூலை 31 முதல் செப்டம்பர் 18 வரை பெறப்பட்ட தேர்தல் புகார்களின் மொத்த எண்ணிக்கை 4,945 என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .