2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அடைமழையையும் பொருட்படுத்தாத மக்கள்

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பகுதியில் இன்று மாலை முதல் அடைமழை பெய்து வருவதாக, எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மழை பெய்தாலும், தலதா மாளிகை யாத்திரை மேற்கொள்ள ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .