2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை

மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துவது அவிசயமானது என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் புத்தாண்டின் போது 28,000 முதல் 30,000  வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக 75 முதல் 100 பேர் வரை உயிரிழப்புகள் பதிவாகிய தரவுகள் இருப்பதாக  விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்பான இடங்களில் விடுமுறையை களிக்குமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X