2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பாரிய விபத்தில் 35 பேர் படுகாயம்

Editorial   / 2024 ஜூலை 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் டிப்போவுக்குச் சொந்தமான  பஸ்ஸும், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X