2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பத்தரமுல்லையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை கொராவே பிரதேசத்தில் இன்று (25) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்த தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .