2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை

பாதாள உலகுக்குக்கு முற்றுப்புள்ளி : ஜனாதிபதி அதிரடி

Freelancer   / 2025 பெப்ரவரி 20 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் பாதாள உலக குழுக்களை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுக்களை முற்றிலும் அழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X