2024 ஜூலை 04, வியாழக்கிழமை

பொது மக்களுக்கு வாள் வெட்டு

Freelancer   / 2024 ஜூலை 01 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலங்கம பிரதேசத்தில் நேற்று வாளுடன் வீதிக்குச் சென்ற நபரொருவர் வீதியில் பயணித்த பொதுமக்களை தாக்கியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் இதன்போது வீதியிலிருந்த 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .