2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

பட்டலந்த மீதான விவாதம் அடுத்த மாதம்

Freelancer   / 2025 ஏப்ரல் 13 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

படலந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான அடுத்த விவாதத்தை மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே மாத விவாதத்திற்கான திகதியை அடுத்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X