2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாளைய மின்வெட்டு அட்டவணை வெளியானது

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளையதினம் (07), ஈ மற்றும் எப் ஆகிய பிரிவுகளுக்கு காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில் ஏழரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 இதேவேளை, பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ பிரிவுகளுக்கு காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் 03 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.   

மேற்குறிப்பிட்ட 08 பிரிவுகளுக்கும், பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .