2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை  மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
 
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X