2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு மறியல்

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் சுவரொட்டி அச்சடித்து கொழும்பில் ஒட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, இன்று (18) உத்தரவிட்டார். (AN)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .