2024 செப்டெம்பர் 19, வியாழக்கிழமை

நாட்டில் முப்படையினரும் தயார் நிலையில்...

Freelancer   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது அவசரநிலை ஏற்பட்டால் துரித கதியில் செயற்பட முப்படைகளும் தயாராகியுள்ளன.

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முப்படையினரும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 08.00 மணி முதல் கடமைகளில் ஈடுபட உள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .